வளவாபுரி (செய்யூர்)

தற்போது 'செய்யூர்' என்று அழைக்கப்படுகிறது. மதுராந்தகத்திற்குக் கிழக்கில் 24 கி.மீ. தொலைவில் உள்ளது. திண்டிவனத்திலிருந்தும் செல்லலாம்.

முருகப்பெருமான் வள்ளி தெய்வானையுடன் கிழக்கு நோக்கி காட்சி அளிக்கின்றான். தைப்பூசம், பங்குனி உத்தரம் போன்ற விழாக்கள் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.

Back

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com